வேளாண்

பெய்ஜிங்: இஸ்‌ரேல்-பாலஸ்தீன போர் தொடர்பில் ஆரம்பகட்டத்திலேயே ஒரு முழுமையான, நீடித்த தீர்வு காண்பதற்கு எகிப்து, அரபு நாடுகளுக்குத் தான் கூடுதல் ஒத்துழைப்பு நல்கத் தயார் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழக்கிழமை தமது 98வது வயதில் காலமானார். பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
பெய்ஜிங்: மலேசியாவுடன் இடம்பெற்ற 20 ஆண்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீனாவில் முதன்முறையாக பலாப்பழங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. மலேசியாவின் துணை வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சான் ஃபூங் ஹின் இதைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் தெற்கே கடல் பகுதியில் பவளப்பாறைகள் நிறைந்து இருக்கும் இடத்திற்கு அருகே அமையவிருக்கும் இரண்டு மீன் பண்ணை இடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் காலவரம்பின்றி தாமதமடையும் என்பது தெரியவந்து இருக்கிறது.
வேதி உரம் பயன்படுத்துவதற்குப் பதில் இயற்கை அல்லது மாற்று உரங்களை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.